Tuesday, December 18, 2012

இவன்

வந்து முட்டி சென்றது 
ஞாபக அடுக்குகளில் 
எங்கோ பார்த்ததாய்
ஞாபகம் நீண்ட 
தேடுதலுக்கு பிறகு 
விடை கிடைத்தது 
இவன் அவனே தான் என்று !

No comments: