Expressing mythoughts...
Wednesday, May 01, 2013
மதிமுகிலுக்காக
யார் செய்த
சதியோ விதியோ
உன்னை சுமக்க
வாய்ப்பில்லாமல் இருந்தது
இதோ என் கைகளில் நீ
முடிந்தது ஒரு காத்திருப்பு
தொடர்கிறது அடுத்தது
எப்பொழுது நீ பேசுவாய் என்னிடம்?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)