Wednesday, May 01, 2013

மதிமுகிலுக்காக

யார் செய்த 
சதியோ விதியோ 
உன்னை சுமக்க 
வாய்ப்பில்லாமல் இருந்தது 
இதோ என் கைகளில் நீ 
முடிந்தது ஒரு காத்திருப்பு 
தொடர்கிறது அடுத்தது 
எப்பொழுது நீ பேசுவாய் என்னிடம்?


No comments: