Monday, January 24, 2011

நட்டாற்று பிள்ளையார்

நட்டாற்றிலே நட்டாற்றிலே விழுந்திட்ட
வித்தொன்று அதன் அருகிலே கல்லொன்று
விழுந்த வித்து விருச்சமிட்டு மரமாய்
கல்லோ பிள்ளையாராய் மாறிட
அதனை சுற்றி நகரமொன்று
அக்கல்கூட அதனையும் மரத்தையும்
காத்திட அவ்வாற்றினை காத்திட
யாதொரு நாதி இல்லை !



No comments: