Tuesday, January 25, 2011

அவர்கள்

நான் எழுதாத கவிதை ஒன்று
என் பெயரில் பிரசுரம்
அதை படிக்காத ஒருவனின்
பல பக்க விமர்சனம்
படித்ததாக வியந்து பல்வேறு
பாராட்டு கடிதங்கள்
எழுதியவனை ஏனென்றேன்
அவர்கள் அப்படிதான் என்றான்!

No comments: