Tuesday, January 18, 2011

ஜாதக கவிதை ?

செவ்வாய் தோஷம் என்று மணமாகவில்லை
மணமுடிக்காமல் நாம் வாழலாம் என்றேன்
ஆரம்பித்ததும் செவ்வாயும் விளையாடியது
இப்பொழுது ஆவியாய் நான்
இன்னொருவரின் மனைவியாக அவள்
விதவையாக என் மனைவி !

2 comments:

nirmal said...

:) Nice try

Rajarajan RJ said...

Good one da..