Friday, January 21, 2011

ஆநாத்திகன் !


நீ ஆத்திகனா நாத்திகனா என்றவனிடம்
ஆநாத்திகன் என்றேன்
ஆனால் என்றான் ?

இதை buzz இய எட்டாவது நிமிடத்தில் கதவு தட்டப்பட , யாரது என்று கேட்டுக்கொண்டே கதவை திறந்தேன் !
ஆனால் என்றவன் என்றார் ?... உங்கள் buzz ஐ பார்த்ததும் பஸ் ஏறி வந்துட்டேன்ன்னு ..

வாருங்கள் அமருங்கள் என்றேன்

அவர்: ஆநாத்திகன் னா?
நான்: முதலில் இருந்து வாருங்கள் என்றேன் ?

அவர்: நாத்திகன் னா ?
நான்: கடவுளை வெறுப்பது.

(இப்பொழுது seat-இன் நுனியில் அவர் )

அவர்: ஆத்திகன் னா ?
நான்: மனிதனை வெறுப்பது

(எழுந்தே விட்டார்)

அவர்: ஆநாத்திகன் னா?
நான்: யாரை வெறுப்பது என தெரியாமல் தன்னை தானே வெறுப்பது

(பின்னங்கால் பிடரியில் பட .....)

3 comments:

ganlaksh said...

Anaathikkan endral "manithanai verupavarakalai verupavan endru eduthu kollalaame " !!!!!!!

Mani said...

enna koduma saravanan idhu..?

Unknown said...

@ganlaksh yeah.. thanaithane veruppathu manithanai veruptathum ondrallava?