Tuesday, November 08, 2011

மழை காலம் - 2

ஆஜர் ஆஜர் ஆஜர் என்று
கூவிய அடுத்த நொடி
கண்கள் பொய்த்திட
இரைச்சலுடன் வந்து
நின்று இடியாய் அலறியது
யாரது காணாமல் போன சாலைக்கு
நான் காரணம் என்று FIR போட்டது என்று !


----------------------------------------

தடுக்கி விழுந்தால்
அகல பாதாளம்
மழை என்ன மலையா பெய்தது ?



No comments: