Expressing mythoughts...
Tuesday, November 08, 2011
அவைகள் நம்மை பார்ப்பதில்லை!
அவைகள் நம்மை பார்ப்பதில்லை!
பகலில் மறைந்து இருக்கலாம்
எங்கும் பரவி இருக்கலாம் இரவில்
எண்ணிக்கையில் அவ்வப்போது குறையலாம் கூடலாம்
தேடினாலும் கிட்டாமல் போகலாம்
ஆனாலும் நாம் தான் இருப்பை நிறுவி கொண்டு இருக்கிறோம்
ஆம் அவைகள் அவைகளையே பார்ப்பதில்லை !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment