Thursday, November 01, 2012

மற்றுமோர் மழைக்காலம்

குடைக்குள் மழை
மற்றுமொரு
குடை வழியாக
ஜன நெருக்கடியான
சாலைகள் !

----------------------------

தட்டான்கள்
பறக்கின்றன
மீண்டும்
தொலைந்து
போன மழைக்காலத்திற்க்கு !

------------------------------------------------

கிளைகளை உதிர்த்துவிட்டு
நிற்கிறது மரம் ....
காற்று பிடுங்கியதா ?
மரம் எறிந்ததா?

No comments: