Thursday, April 28, 2011

கதம்பம் 3

ஆள்வதற்கு நரி போதும்
நாய்கள் வாழும் காடு!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


வீட்டு நாய்க்கு
சுதந்திரம் கொடுத்தால்
நாலு தெரு கூட
தாண்டாது !

1 comment:

Rajarajan RJ said...

Super!!!