Thursday, April 28, 2011

கதம்பம் 7

இயலாமையால் வருவது
ஆத்திரமும் அழுகையும்
அதை ஆணுக்கொன்றும்
பெண்ணுக்கொன்றும் பிரித்ததுதான்
சமூகத்தின் முதல் பிரிவினையோ


******************************************************


என்னை சண்டைக்கோழிகளும்
சமாதான புறாக்களும் சமமாகத்தான்
காயப்படுத்தி உள்ளன - வரலாறு



No comments: