Tuesday, April 26, 2011

நான் படித்த நாவல்கள் - சென்னை புத்தக கண்காட்சிக்கு(2011) பின்பு

  1. நாய்கள் - நகுலன்
  2. நவீனன் டைரி – நகுலன்
  3. நாளை மற்றுமொரு நாளே - நாகராஜன்
  4. குறத்தி முடுக்கு – நாகராஜன்
  5. வாடிவாசல் – செல்லப்பா
  6. சாயாவனம் - கந்தசாமி
  7. பொய்த்தேவு - க.நா.சு
  8. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
  9. இரவுக்கு முன்பு வருவது மாலை (குறுநாவல்கள் தொகுப்பு ) – ஆதவன்
  10. மானசரோவர் – அசோகமித்திரன்
  11. 18 வது அட்சக்கோடு – அசோகமித்திரன்
  12. அக்னி இந்திரா பார்த்தசாரதி
  13. ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
  14. தேகம் - சாரு நிவேதிதா
  15. ராஸ லீலா - சாரு நிவேதிதா
  16. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் - சாரு நிவேதிதா
  17. அனல் காற்று - ஜெயமோகன்
  18. கன்னியாகுமரி - ஜெயமோகன்
  19. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  20. காடு – ஜெயமோகன்
  21. உலோகம் - ஜெயமோகன்
  22. கம்பா நதி - வண்ண நிலவன்
  23. கடல்புரத்தில் - வண்ணநிலவன்
  24. சொல் என்றொரு சொல் - ரமேஷ் - பிரேம்
  25. ஆல்பா - ராமகிருஷ்ணன்
  26. ஆழி சூழ் உலகு - ஜோடி குரூஸ்
  27. என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - வைக்கம் முகமது பஷீர் (சுரா)
  28. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் – தேவன்
  29. சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன்
  30. டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - சத்யஜித்ரே
  31. மகாராஜாவின் மோதிரம் - சத்யஜித்ரே
  32. அனுபிஸ் மர்மம் - சத்யஜித்ரே
  33. கேங்டாக்கில் வந்த கஷ்டம் - சத்யஜித்ரே
  34. கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல் - சத்யஜித்ரே
  35. தங்கக் கோட்டை - சத்யஜித்ரே
  36. கைலாஷில் ஒரு கொலையாளி - சத்யஜித்ரே
  37. சாவி சத்யஜித்ரே
  38. கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - சத்யஜித்ரே
  39. நன்றி : சென்னை புத்த கண்காட்சி , உடுமலை.காம் , நிர்மல்(https://profiles.google.com/a.nirmal),http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9298, nhm.in

2 comments:

Rajarajan RJ said...

நல்ல தேர்வு.. இதில் நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கவும்!

Unknown said...

கம்பா நதி, கன்னியாகுமரி ,சினிமாவுக்கு போன சித்தாளு , ஆல்பா - தவிர மற்ற எல்லாம் ;-)