பழகி பழகி
பேதம் தெரியவில்லை
அவனுக்கு புலப்பட்டன
பல விஷயங்கள்
அவனுக்கு முன்னால்
அங்கிருந்தவன் கண் மூடி
இருந்திருந்தான் கண்
திறந்ததும் "
நான் வெகு நாளாக இருக்கிறேன்
எனக்கு புலப்படாத
விஷயங்கள் இவனுக்கு எப்படி?"
என உருவாக்கி கொண்டான் பல பல ,
இப்பொழுது
இருவருக்கும் குழப்பம்
அங்கு எது உள்ளது எது
இல்லையென்று
இப்பொழுது
அங்கு இருக்கும் எதுவும் அங்கு இல்லை
அங்கு இல்லாத பல அங்கு உண்டு
ஆம் அவர்கள் இருட்டுக்குள் சிக்கி
விட்டனர் இருட்டினில் !
No comments:
Post a Comment