நேரில் வந்தவர்கள்
கனவிலும் வந்தார்கள்
கண்டது கனவா
காண்பது கனவா !
----------------
என்னை பற்றி
தான் அவன் பேசி
கொண்டிருந்தான்
என்னிடம் தான்
பேசி கொண்டிருந்தான்
அவனை பற்றி
தான் பேசி கொண்டிருந்தேன்
அவனிடம் தான்
அவனும் நானும்
ஒன்றா வெவ்வேறா ?
Post a Comment
No comments:
Post a Comment