Thursday, October 11, 2012

லூப்பர் - 1

எத்தனை பாடல்கள் கேட்டு இருப்பேன்.. எத்தனை பாடல்களை எத்தனை முறை கேட்டு இருப்பேன் .. கணக்கு ஒன்று இருக்கிறதா எனில் இல்லை தான் என்று சொல்ல வேண்டும்... நான் கேட்ட பாடலில் எந்த பாடல் முதல் பாடல்.... தாலாட்டா.. அல்லது அதற்கு முன்னே பாடல் கேட்க ஆரம்பித்து விட்டேனா? 


எதுவும் ஞாபகம் இல்லை.... நான் அறிந்ததில் இருந்து சின்ன குழந்தையில் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்... என்று என் பெற்றோர்கள் சொல்வது.. "மானே தேனே கட்டுபிடி " உதய கீதப்படபாடல்...ஆனால் நானாக விரும்பி அடிக்கடி கேட்டது இந்த படத்தின் மற்றுமொரு பாடலை .. .அது ..சங்கீத மேகம்  ..இந்த பாடல் பிடிக்க முக்கியமான காரணம்.. யெஸ். யெஸ். பி யும் .. மற்றும் இந்த வரியும் ....

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே !

No comments: