Wednesday, October 10, 2012

எழுத்து

எழுத்து தியானம் 
என்றேன்...
எழுதி முடிக்கையில் 
கேட்டவன் அங்கில்லை...
காலம் நடந்து இருந்தது 
சிறு தூரம்...
பயணித்து வந்ததை 
பயணிக்க இயலவில்லை 




No comments: