எழுந்து நின்ற சிலை
அருகே
மந்திரம் ஓதி
கொண்டிருக்க ..
மாய வலையில்
சிக்கிய மானிட
புத்திரர்கள் ...
ஓங்கி குரல்
எழுப்பி கொண்டிருந்தனர் ..
மகேசன் ஆடிய தாண்டவங்கள்
புராணம் தாண்டி வந்திருந்தன
குறுந்தகட்டில் ...
ஆடியது ஆடத்தெரியாத
ஒரு அடிப்பொடி ...
கூச்சலிட்டது கூட்டம்
இதுதான் ஆட்டம் ...
வழி மொழிவதை தவறிய
வேறு வழியில்லை ...
கூட்டதில் சிக்கிய
எறும்பு ஒன்று ..
மழைக் காலத்திற்க்காக
உணவு துணுக்குடன்
எந்நேரமும் மிதிப்பட்டு
சாவும் விதியுடன்
பயணிக்குறது.....
அருகே
மந்திரம் ஓதி
கொண்டிருக்க ..
மாய வலையில்
சிக்கிய மானிட
புத்திரர்கள் ...
ஓங்கி குரல்
எழுப்பி கொண்டிருந்தனர் ..
மகேசன் ஆடிய தாண்டவங்கள்
புராணம் தாண்டி வந்திருந்தன
குறுந்தகட்டில் ...
ஆடியது ஆடத்தெரியாத
ஒரு அடிப்பொடி ...
கூச்சலிட்டது கூட்டம்
இதுதான் ஆட்டம் ...
வழி மொழிவதை தவறிய
வேறு வழியில்லை ...
கூட்டதில் சிக்கிய
எறும்பு ஒன்று ..
மழைக் காலத்திற்க்காக
உணவு துணுக்குடன்
எந்நேரமும் மிதிப்பட்டு
சாவும் விதியுடன்
பயணிக்குறது.....
No comments:
Post a Comment