நேராக விமர்சனத்திற்கே சென்று விடலாம் . முதல் காட்சியே லாங் ஷாட்டில் தொடங்குகிறது , கிட்டே வர வர என்னடா பிளாக் அண்ட் ஒயிட் படமா என்று யோசிக்கும் முன்பே , முகத்தில் மொய்க்கும் ஈ கலரில் காமிக்கப்படுகிறது. அது மொய்க்கும் உயிரில்லா உடல் , கருப்பு வெள்ளையில்... லைஃப் இஸ் கலர்ஃபுல்ன்னு சொல்ல வராறோ டைரக்டர்....சிதறி கிடக்கின்றது உணவு பொட்டலம்...பாதி குடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று திறக்கப்பட்ட .. ரயில்வே ஸ்டேஷன் ஓரமாக .. இவையெல்லாம் முடிந்து ... அடுத்து வரும் சில நொடிகள் சம்பிரதாயமான காட்சிகள் ... போலீஸ் வருவது , போஸ்ட் மார்ட்டம் பண்ணுவது....
அவன் ஒரு பிச்சைக்காரன் என்பதும், அவன் விஷம் அருந்தி இறந்திருப்பதும் அறிந்து அந்த விஷயம் முடிவுக்கு வருகிறது ... சில நேரம் கழித்து மற்றுமொரு சம்பவம் ..இதே மாதிரி மற்றுமொரு இடத்தில் நடந்தேற ..ஈக்கள் , பிணம் , விஷம் , பிச்சைக்காரன் .. என தொடர் கொலைகளா மாறி விடுகின்றது .... இதற்கிடையில் , இந்த விஷயம் பத்திரிக்கைகளில் வெளி வந்து ... மனித ஆர்வலர்கள் , பிச்சை காரர்களை அரசாங்கம் கவனிக்கவில்லை என்று போராட்டம் ஆரம்பிக்க....
ஆஹா.. இந்த படத்தின் genre இப்பொழுது சமூக பிரச்சனைகளாக மாறுகிறது.. மேலும் இந்த காட்சிகள் ஒரு டாக்குமெண்டரி போல , டிஸ்டிரிக்ட் -9 ல் வருவது போல காட்டப்படுவதால்.. அது , இப்படத்திற்க்கு வேறொரு கோணத்தை தருகிறது ...
மாறி மாறி விசாரணையும் , போராட்டங்களும் ஆரம்பித்து .... அரசாங்கம் கவனிக்க கடைசியில் , மரணங்கள் நிகழாமல் இருக்கின்றன .. கொலைகாரன் பிடிபட்டானா? அவன் ஏன் கொலை செய்தான் ? fly in the face டைட்டில், நம் சமுதாயத்தின் மீதும் மொய்க்கும் ஈக்கள் பிச்சைக்காரர்கள் என்பதை உணர்த்துகிறதா?
என்பதை வெள்ளித்திரையில் வந்தால் பார்த்து கொள்ளுங்கள் ..
அவன் ஒரு பிச்சைக்காரன் என்பதும், அவன் விஷம் அருந்தி இறந்திருப்பதும் அறிந்து அந்த விஷயம் முடிவுக்கு வருகிறது ... சில நேரம் கழித்து மற்றுமொரு சம்பவம் ..இதே மாதிரி மற்றுமொரு இடத்தில் நடந்தேற ..ஈக்கள் , பிணம் , விஷம் , பிச்சைக்காரன் .. என தொடர் கொலைகளா மாறி விடுகின்றது .... இதற்கிடையில் , இந்த விஷயம் பத்திரிக்கைகளில் வெளி வந்து ... மனித ஆர்வலர்கள் , பிச்சை காரர்களை அரசாங்கம் கவனிக்கவில்லை என்று போராட்டம் ஆரம்பிக்க....
ஆஹா.. இந்த படத்தின் genre இப்பொழுது சமூக பிரச்சனைகளாக மாறுகிறது.. மேலும் இந்த காட்சிகள் ஒரு டாக்குமெண்டரி போல , டிஸ்டிரிக்ட் -9 ல் வருவது போல காட்டப்படுவதால்.. அது , இப்படத்திற்க்கு வேறொரு கோணத்தை தருகிறது ...
மாறி மாறி விசாரணையும் , போராட்டங்களும் ஆரம்பித்து .... அரசாங்கம் கவனிக்க கடைசியில் , மரணங்கள் நிகழாமல் இருக்கின்றன .. கொலைகாரன் பிடிபட்டானா? அவன் ஏன் கொலை செய்தான் ? fly in the face டைட்டில், நம் சமுதாயத்தின் மீதும் மொய்க்கும் ஈக்கள் பிச்சைக்காரர்கள் என்பதை உணர்த்துகிறதா?
என்பதை வெள்ளித்திரையில் வந்தால் பார்த்து கொள்ளுங்கள் ..
No comments:
Post a Comment