மழை
பெய்யென பெய்த மழை , cut சொன்னவுடன் நின்றது
கண்ணாடி
உடலை பார்த்து கொண்டிருந்தேன் . உயிரில்லா என் உடலை !
பிடிக்குமா?
உன்னை எனக்கு மிக பிடிக்கும் என்றேன். எனக்கு பிடிக்காது என்றாள். இரண்டு பொய்கள் .
புகைப்படம்
இப்போதெல்லாம் பார்க்கும் புகைப்படங்கள் எல்லாம் என் மூஞ்சை தொடுகின்றன... ஆளில்லை .
தீவுகள்
கடலால் அல்லவா தீவு பிறக்கும்.. கடல் குழந்தையாலும் தீவு பிறக்கிறது ...
கெட்ட வார்த்தை
மூன்றெழுத்து கெட்ட வார்த்தை சொல்லவா....பீப் .....பீப்...வார்த்தை இசையானது..
பெய்யென பெய்த மழை , cut சொன்னவுடன் நின்றது
கண்ணாடி
உடலை பார்த்து கொண்டிருந்தேன் . உயிரில்லா என் உடலை !
பிடிக்குமா?
உன்னை எனக்கு மிக பிடிக்கும் என்றேன். எனக்கு பிடிக்காது என்றாள். இரண்டு பொய்கள் .
புகைப்படம்
இப்போதெல்லாம் பார்க்கும் புகைப்படங்கள் எல்லாம் என் மூஞ்சை தொடுகின்றன... ஆளில்லை .
தீவுகள்
கடலால் அல்லவா தீவு பிறக்கும்.. கடல் குழந்தையாலும் தீவு பிறக்கிறது ...
கெட்ட வார்த்தை
மூன்றெழுத்து கெட்ட வார்த்தை சொல்லவா....பீப் .....பீப்...வார்த்தை இசையானது..
5 comments:
Appa evalo naal achi !!! Nachunu erruku !!!
Nice one... I love these 2 liners :)
Kalakeree Guru !
Unakul ippadi oru thiramaiya.... nalla iruku da....
Post a Comment