Monday, October 22, 2012

குறுஞ்சிறு கதைகள்

மழை
 பெய்யென பெய்த மழை , cut சொன்னவுடன் நின்றது

கண்ணாடி
  உடலை பார்த்து கொண்டிருந்தேன் . உயிரில்லா என் உடலை !

பிடிக்குமா?
  உன்னை எனக்கு மிக பிடிக்கும் என்றேன். எனக்கு பிடிக்காது என்றாள். இரண்டு பொய்கள் .

புகைப்படம்
  இப்போதெல்லாம் பார்க்கும் புகைப்படங்கள் எல்லாம் என் மூஞ்சை தொடுகின்றன... ஆளில்லை .

தீவுகள்
 கடலால் அல்லவா தீவு பிறக்கும்.. கடல் குழந்தையாலும் தீவு பிறக்கிறது ...

கெட்ட வார்த்தை
  மூன்றெழுத்து கெட்ட வார்த்தை சொல்லவா....பீப் .....பீப்...வார்த்தை இசையானது..


5 comments:

Karthik said...

Appa evalo naal achi !!! Nachunu erruku !!!

Karthik said...

Nice one... I love these 2 liners :)

Suren said...

Kalakeree Guru !

longhand said...
This comment has been removed by the author.
Madhan said...

Unakul ippadi oru thiramaiya.... nalla iruku da....